Friday 28 October 2011

மெருகு!

கூர் தீட்டிய -
வாளை போல!

அழகை -
மெருகூட்டி -
கிளம்பி விட்டாள்-
கலந்து கொள்ள -
திரு விழாவுல!

எத்தனை-
 பேர் துடிக்க -
போறானுங்களோ-
கழுத்து அறுபட்ட -
சேவலை போல-
இவ போகும்-
வழியில!

No comments:

Post a Comment