Thursday 13 October 2011

எண்ணம்!



எண்ணுவோம்-
கடைசி நிலையிலேயே-
இருக்கிறோம் என!

நாளும் வளர்வோம்-
வளர் பிறையை போல!

எண்ண வேண்டாம் -
முழுமை-
அடைந்து விட்டதாக -
செயலில் தேய்ந்திடுவோம்-
முழு நிலவை போல!


2 comments: