Thursday 22 November 2012

செத்தான் சீக்காளி...

வஞ்சியே!
விஷம் தடவிய-
அம்பு குத்தியவனாவது-
உயிரோடு-
இருப்பான்!!

மை தடவிய-
உன் விழியால்-
தாக்குண்டவன்-
உயிர்-
வாழ்வான்....!?

7 comments:

  1. அவ்வளவுக்கு விஷமானதா பாவிமகள் விழி
    ரசித்தேன்

    ReplyDelete
  2. ஏன் ராசா என்ன ஆச்சு

    ReplyDelete
  3. ஏற்றுவித்த மைவிழிகள்
    ஏராளம் ஏராளம்....

    ReplyDelete
  4. அந்த மைவிழிகளில் அவ்வளவு விஷமா?

    ReplyDelete
  5. காதல்விழிகள் கொல்லவும் செய்யுமோ? அருமை!

    ReplyDelete
  6. விழியால் தாகுண்டவனுக்குத்தான் தெரியும் அந்த இன்ப வேதனை!

    ReplyDelete
  7. உயிர் இருக்கக் கொல்லும் காதல் !

    ReplyDelete