Saturday 16 March 2013

அறிந்தவன்...!!

நேரத்தின்-
முக்கியத்துவத்தை-
அறிந்தவன்!

பிறப்பின்-
நோக்கத்தை-
அறிந்தவன்!

4 comments:

  1. நான் ஏதும் அறியாதவள் தோழரே.

    ReplyDelete
  2. என்ன ஒற்றுமை இன்று கடிகாரம் பற்றிய கவிதை நானும் எழுதினேன். சிறப்புங்க.

    ReplyDelete