Saturday 20 April 2013

பதில் தேடும் பார்வை!

என் தோளில்-
ஊசி குத்துது!

அம்மாவே-
உன் கண்ணு -
ஏன்-
கலங்குது...!?

3 comments:

  1. அம்மா என்றாலே கவிதைதான் இல்லையா....அருமை....!

    ReplyDelete
  2. கலங்காமல் இருந்தால் அவங்க அம்மாவா ?

    ReplyDelete
  3. அம்மாவே கவிதை தானே...
    ரசித்தேன்.

    ReplyDelete