Friday 18 October 2013

சிந்தனை கீற்றுகள்!

ஆழ்கடல்-
மௌனத்தில்-
வீற்றிருக்கும்-
முத்துக்கள் போல்!

ஆழ்மன -
நிசப்தத்தில்-
துளிர்கிறது-
சிந்தனை கீற்றுகள்!

4 comments:

  1. நித்திலமாக மின்னும் முத்துக் கவிதை..

    ReplyDelete
  2. ரசித்தேன்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. அருமை அருமை
    இந்தக் கவிதை போலவும்...

    ReplyDelete