Sunday 1 June 2014

அய்யா காமராசரே!

ஏழையாக பிறந்தீர்!

ஏழையாகவே வாழ்ந்தீர்!

ஏழைகளுக்காகவே உழைத்தீர்!

இன்றைய
சில அரசியல்வாதிகளோ!

பண முதலைகளின்
கைக்கூலிகள்!

ஏழையாக வாழ்ந்ததை
சொல்லிக்கொள்கிறார்கள்!

 

3 comments:

  1. சிறப்பாய் சொன்னீர்கள்!

    ReplyDelete
  2. வணக்கம் சகோ!
    முற்றிலும் மறுக்கவியலா உண்மை. கர்மவீரரின் பெயரைச் சொல்லி இன்று பள்ளிக்கூடங்கள் கொள்ளைக்கூடங்களாக மாறியுள்ளன. அரசியவாதிகளின் ஆயுதமாக அவர் பெயர் மாறியிருப்பது வேதனையே!

    ReplyDelete
  3. சிறப்பான செய்தி..... இன்றைக்கு அரசியல் சம்பாதிக்க மட்டுமே

    ReplyDelete