Tuesday 17 June 2014

ஆசை இருந்தும்..!!

எழுத
ஆசையிருக்கு!

வார்த்தைகளும்
வசமிருக்கு!

ஆனாலும்
பேனாவோ மௌனித்து கிடக்கு!

மனித மிருகங்கள்!
மனிதத்தை வேட்டையாடும்போதெல்லாம்!

இந்நிலைதான்
என் பேனாவிற்கு!


3 comments:

  1. பயனற்ற மௌனம்
    சொல்லியவிதம் அருமை
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. அருமை.....

    மனித மிருகங்கள் - சரியாகச் சொன்னீர்கள்...

    ReplyDelete
  3. இதே நிலைமைதான் எனக்கும்...

    ReplyDelete