Thursday 12 June 2014

பணக்காரன்!

நானும்
பணக்காரன்தான்!

பணத்தை மட்டுமே
''எண்ணி''யிருந்தால்!

ஆன்மாவை கொன்று
ஆடையை அலங்கரிக்க!

எனக்கு
உடன்பாடில்லை!

   

3 comments:

  1. சீனி அண்ணா... எனக்குப் புரியவில்லை.

    ஆடையை அலங்கரிக்க ஏன் ஆன்மாவைக் கொள்ளவேண்டும்...?

    ReplyDelete
  2. சரிதான்.....

    ReplyDelete