Sunday 2 November 2014

மேகப்பானை..!!

மேகமெனும்
மண்பானையின் மீது
குளிர்க்காற்றெனும் கற்களை
வீசியது யார்..!?

      

3 comments:

  1. ஆஹா மழை வேண்டி கல் எறிந்திருப்பார்கள். கவி அருமை.

    ReplyDelete
  2. மழை வேண்டி காத்திருக்கும் எவரோ வீசி இருக்கலாம்!

    ReplyDelete
  3. வித்தியாசமான கற்பனை.

    ReplyDelete