Thursday 9 April 2015

அவள் சொல்ல மறந்த கவிதை..!(48)

நீ கோதிவிட 
வேண்டுமென்பதற்காக !

என் கூந்தலைக் 
கலைத்துச் செல்கிறது
காற்று!

      

No comments:

Post a Comment