Friday 17 July 2015

இந்திய அரசியல்!

ஆட்சி கட்டில்தனை 
அலங்கரிக்க சந்தனங்கள் மறுத்ததால்!

சாக்கடைகள் அதிலேறிக்கொண்டு
சந்தனங்களையும் ஆள்கிறது!

            

2 comments:

  1. உண்மை தான்....

    சந்தனங்கள் அரசியலுக்கு வந்தபின் அவைகளும் சாக்கடைகளாகி விடுவதும் நடக்கிறது!

    ReplyDelete
  2. உண்மையை சொன்னவிதம் சிறப்பு!

    ReplyDelete