சீனி கவிதைகள் சீரிய பதிவுகள்
Tuesday, 23 April 2019
புத்தகமே..
மயிலிறகாய்
உனக்குள் புதையவே
விரும்புகிறேன்
புத்தகமே ...
சடங்கள்..
தாகமுள்ள மரங்கள் படகுகளாகின்றன.இலக்குள்ள மனிதன் பயணிக்கத் தொடங்கி விடுகிறான் .குறிக்கோளற்ற சடங்கள்தான் பேசிக் கொண்டே அலைகிறது...
‹
›
Home
View web version