சீனி கவிதைகள் சீரிய பதிவுகள்
Tuesday, 13 October 2020
கண்ணீர்!
›
பெண்ணின் முந்தானைக்குள்ளும் ஆணின் புன்னகைக்குள்ளும் புதைந்து போவதுண்டு.! #கண்ணீர்
Monday, 10 August 2020
புதைந்த நினைவுகளைத் தோண்டும் புகைப்படங்கள்..!
›
காற்றில் கலந்திட்ட உன்னை கவிதையில் ஒளிந்திட்ட உன்னை ஸ்பரிசத்தில் நிறைந்திட்ட உன்னை கரும்பில் கரைந்திட்ட உன்னை உணர்வில் உறைந்த...
Tuesday, 4 August 2020
அனுமதி.!
›
மரணம் தன்னை சந்திக்க இறைவன் தரும் அனுமதி.!
2 comments:
Monday, 3 August 2020
கவலைப்படாதிரு...
›
இறைவன் விதித்த ஒன்று விலாசம் மாறி போவதில்லை .!
2 comments:
Thursday, 30 July 2020
ஒளியும் மனிதர்களும்,உலா வரும் மிருகங்களும்.!
›
சிங்கங்கள் தன் கர்ஜனையை மறந்ததினால் ஓநாய்கள் ஊளையிடுகிறது மயில்கள் தோகையை விரிக்காததினால் வான்கோழிகள் நடனத்தை தொடங்கி வ...
பிரார்த்தனை .!
›
ஏதோ ஒரு ஏழையின் பிரார்த்தனைக்குள் புதைந்துக் கொள்ள பார்க்கிறேன் அந்த பிரார்த்தனை இறைவனின் கோபத்திலிருந்து என்னை பாதுகாக்கும் என்ற நம்பி...
1 comment:
Friday, 24 July 2020
மூச்சில் அணையும் மெழுகுவர்த்திகள் .!
›
பொட்டல் காடு என்னை உன் முத்த மழையில் குளிர்வித்து காதல் பார்வையில் என்னை தின்று தீர்த்து விட்டு பட்டும்படாத ஓர் அணைப்பி...
‹
›
Home
View web version