சீனி கவிதைகள் சீரிய பதிவுகள்
Tuesday 11 October 2011
பட்டமாக!
நான் -
நேசித்தவள்-
வருகிறாள்-
மண மாலையுடன்-
பட்டத்து ராணியாக!
நேசித்தவனோ-
நிலை கொள்ளாமல்-
ஆடுகிறேன் -
வாலறுந்த-
பட்டமாக.....!
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment