சீனி கவிதைகள் சீரிய பதிவுகள்
Saturday 8 October 2011
பல்கலை கழகம்!
பட்டம்-
பெறாதவர்கள்!
படிக்கவும் -
தெரியாதவர்கள்!
பட்டு,பட்டு,-
பட்டறிவு -
பெற்றவர்கள்!
நடமாடும் -
பல்கலை கழகம்-
இவர்கள்!
ஒவ்வொரு வீட்டிலும் -உள்ள
தாய் மார்கள்!
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment