சீனி கவிதைகள் சீரிய பதிவுகள்
Wednesday 9 November 2011
தாய் மாமன்!
வாங்கி கொடுத்தது -
எவ்வளவோ!
தாய் மாமன் -
வாங்கி தந்தது
அவ்வளவும்!-
இன்று முதல்-
எதிரியானவர்!-
அவர்!
கேட்காமலே!-
வாங்கி-
தந்தவர்!
கேட்டும்-
'கட்டி'தராத-
அவர் மகளால்!
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment