சீனி கவிதைகள் சீரிய பதிவுகள்
Thursday 3 November 2011
நீ எப்படி?
சுறு சுறுப்பில்-
எறும்பை போல !
வீரத்தில் சிங்கத்தை -
போல!
தந்திரத்தில் -நரியை
போல!
பலத்தில் -யானையை '
போல!
வேகத்தில் -வேங்கை
போல !
இப்படியெல்லாம் ,
சொல்லி கொள்கிறான் !
மனிதன்!
மனிதர்களே!
மறந்து விட்டோமே-
கொஞ்சம் மனிதனாக -
வாழ!
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment