அருட்காட்சியா?
பொருட்காட்சியா?
தொப்புளை -
காட்டாத படகாட்சியா!?
----------------------------------
பம்பரம் -
விட்டாச்சி!
ஆம்லேட் -
போட்டாச்சி!
இனி-
இடுப்புல சோறு காச்சிரவனுக்கே-
தமிழ் நாட்டு-
"ஆசி"!
---------------------------------------
வெயில் இல்லாத-
கோடைகாலமா!?
பனி இல்லாத-
வசந்த காலமா!?
தொப்புளை காட்டாத-
தமிழ் படமா!,?
--------------------------
எழுதபடுது-
இடைதானா-
இன்பகடைதானா?-என!
இடை என்ன?-
பலசரக்கு-
கடையா!?
------------------------
வயிரிலிருந்து-
இறங்குது-!
காலில் இருந்து-
ஏறுது!-
பாவாடை!
வயிரிலிருந்து-
ஏறுது!
கழுத்தில் இருந்து-
இறங்குது!-
ரவிக்கை!
இவைகள் பயணிப்பது-
எந்த "இலக்கை!?"
------------------------------
தீண்டாமை சட்டம்-
தடை பெண்கள்-
போட ரவிக்கை!
எவன் போட்டான்-
சட்டம்!
போட்டும் போடாதது போல -
ரவிக்கை- இருக்க!?
------------------------------------
அங்கங்களை மறைக்க-
உள்ளாடை போட்டு-
மேலாடை அணியப்பட்டது!
இப்ப -
உள்ளாடை தெரிய-
மேலாடை போட படுது!
------------------------------
எழுதிட பயன்பட்டது-
எலும்பு-
மரப்பட்டை!
இன்றைக்கு-
"வரைந்து" கொள்ளும்-
இடம் - இடையா!?
அது என்ன-
கரும்பலகையா!,?
----------------------------
கருவில இருக்கும்-
குழந்தை-சுவாசிக்க
உதவும் -
இடம் அது!
நாகரீகம் என்ற-
பெயரில் ஏன் படாபடுது!?
--------------------------------
பெண் என்பவள்-
மனிதகுலத்தின்-
பாகம்டா!?
ஏன்டா பாக்குறீங்க-
போகபொருளா!?
------------------------
நான் ஏதும் சொல்ல வரல சீனி.நான் நல்ல பிள்ளைங்கோ !
ReplyDeleteHemaa !
Deleteungal varavukku-
mikka nantri!
naan nampuren-
neenga nallavangathaan-
enathu kavithai padippathe
periya visayam-
neenga vimarsanam pannanumnaa
nalla manasu nichayam-
venum!
naan nampuren-
neenga nallavangathaan!
meee tooo good girl
ReplyDeletekalai;
Deletenaan nampuren !
neenga nallavangathaan!