ஒவ்வொ௫-
பூக்களுக்கும்-
வாசம் உண்டு!
ஒவ்வொ௫-
கனிகளுக்கும்-
சுவை உண்டு!
ஒவ்வொ௫த்த௫க்குள்ளும்-
திறமைகள் உண்டு!
மரம் , செடி-
கொடிகள் ௬ட-
மண்ணை ,பிளந்து ,வளர்ந்து-
தன் 'இ௫ப்பை'காட்டுகிறது!
மனித ஜென்மமோ-
விமர்சனதிற்கு பயந்து-
'இ௫ப்புகளை'(திறமை)-
மனதோடு புதைக்கிறது!
பூக்களுக்கும்-
வாசம் உண்டு!
ஒவ்வொ௫-
கனிகளுக்கும்-
சுவை உண்டு!
ஒவ்வொ௫த்த௫க்குள்ளும்-
திறமைகள் உண்டு!
மரம் , செடி-
கொடிகள் ௬ட-
மண்ணை ,பிளந்து ,வளர்ந்து-
தன் 'இ௫ப்பை'காட்டுகிறது!
மனித ஜென்மமோ-
விமர்சனதிற்கு பயந்து-
'இ௫ப்புகளை'(திறமை)-
மனதோடு புதைக்கிறது!
மரம் , செடி-
ReplyDeleteகொடிகள் ௬ட-
மண்ணை ,பிளந்து ,வளர்ந்து-
தன் 'இ௫ப்பை'காட்டுகிறது!
மனித ஜென்மமோ-
விமர்சனதிற்கு பயந்து-
'இ௫ப்புகளை'(திறமை)-
மனதோடு புதைக்கிறது!
ஆழமான சிந்தனை
மனம் கவர்ந்த கவிதை
பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்
சிறப்பான சிந்தனை...
ReplyDeleteவாழ்த்துக்கள்...
நல்ல சிந்தனை.
ReplyDeleteபாராட்டுகள்.