சீனி கவிதைகள் சீரிய பதிவுகள்
Sunday 27 April 2014
மனித மனங்கள்...!!
இன்று நான்
நாளை நீ என
சொல்லியே செல்கிறது
சடலங்கள்!
ஆயினும்
அறிந்து உணராமல்
தீமைகளில் திளைக்கிறது
மனித மனங்கள்!
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment