சீனி கவிதைகள் சீரிய பதிவுகள்
Saturday 11 April 2015
அவள் சொல்ல மறந்த கவிதை..!!(49)
மண்ணில் விழுந்து
மறைவதற்குள்!
உன் உள்ளங்கையில்
தாங்கிக்கொள்!
மழைத்துளியான
என்னை!
2 comments:
டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று
11 April 2015 at 18:19
(மழை)துளிப்பா
Reply
Delete
Replies
Reply
வலையுகம்
11 April 2015 at 22:43
எவள் சொல்ல மறந்த கவிதை???
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
‹
›
Home
View web version
(மழை)துளிப்பா
ReplyDeleteஎவள் சொல்ல மறந்த கவிதை???
ReplyDelete