சீனி கவிதைகள் சீரிய பதிவுகள்
Saturday 24 December 2016
எண்ணவில்லை வெண்ணிலவே..!
மூங்கில் காட்டினில் உனை காணுகையில்
தென்னைக்கீற்றுகளினிடையில் உனை தரிசிக்கையில்
கண்மாய் நீரில் நீ நீந்துகையில்
கடற்கரை மணலின் படுத்திடுகையில் நீ எனை நனைத்திடுகையில்
எண்ணவில்லை
வெண்ணிலவே!
என்னவளாய் நீ என் கை கோர்த்திடுவாயென்று...!!
1 comment:
வெங்கட் நாகராஜ்
25 December 2016 at 06:52
அருமை.
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
‹
›
Home
View web version
அருமை.
ReplyDelete