சீனி கவிதைகள் சீரிய பதிவுகள்
Saturday 24 March 2018
நாய் முத்தம்..
நாயை
முத்தமிட்டு
படுக்கை
வரை
அனுமதித்து
விட்டு
தெருவில்
கிடக்கும்
சக
மனிதனை
அற்ப
ஜந்துவாய்
பார்ப்பதுதான்
உங்களது
நாகரீகம்
என்றால்
என்னை
மன்னித்து
விடுங்கள்
நான்
உங்களை
சார்ந்தவன்
அல்ல
!
2 comments:
கவிதை வீதி... // சௌந்தர் //
24 March 2018 at 05:07
மனிதம் அற்றுப்போன உலகம்
Reply
Delete
Replies
Reply
வெங்கட் நாகராஜ்
24 March 2018 at 07:24
ம்ம்ம்ம்.
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
‹
›
Home
View web version
மனிதம் அற்றுப்போன உலகம்
ReplyDeleteம்ம்ம்ம்.
ReplyDelete