சீனி கவிதைகள் சீரிய பதிவுகள்
Thursday 31 May 2018
தெரு நாய்..!
தெருவில் கிடந்த ஒன்றை
தலையில் தூக்கி ஆடியதற்கு
நன்றிக் கடனாகத் தான்
கருத்து சொல்வதாக
கடித்து குதறி இருக்கிறது
தெரு நாயொன்று..!
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment