சீனி கவிதைகள் சீரிய பதிவுகள்
Wednesday 22 July 2020
மழைச் சாரலை சுடும் தேநீர்.!
எப்போதும்
சன்னலை
தாண்டு
வந்து
நம்மோடு
சல்லாபிக்கும்
மழைச்சாரல்
நீ
இல்லாதபோது
சன்னலை
தாண்டி
வருவதே
இல்லை
எங்கே
தேநீர்
குவளையில்
ததும்பி
இருக்கும்
உன்
நினைவுகள்
தன்னை
சுட்டு
விடுமோ
என்கிற
அச்சத்தில்
.!
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment