ஆட்சியாளராக-
இருந்த -
மன்னர்!
சிறைவாசியாக-
ஆனார்!
நாடு-
கடத்தப்பட்டார்!
ரங்கூனில்-
சிறைவைக்கபட்டார்!
தள்ளாத-
வயதிலும்-
தளர்த்திகொள்ளவில்லை-
துணிவை!
சிறைகம்பிகளுக்கு-
உணர்வுகள்-
இருக்குமானால்-
தானாக -
திறந்திருக்கும்-
கதவை!
ஆண்டுகள்-
கழிந்தது!
உடலின்-
நிலை-
பலவீனம்-
அடைந்தது!
பகதூர்ஷா-
கன்னங்களை-
ஈரமாக்கியது-
கண்ணீர் -
துளிகள்!
பார்ப்போம்-
அது-
என்ன -
காரணங்கள்!?
என் ஆட்சியையும்-
அதிகாரமும்-
எங்கே!?
பெற்ற பிள்ளைகள்-
எங்கே!?
பொன்னும்-
பொருளையும்-
எங்கே!?
மாட மாளிகைகள்-
எங்கே!?
மன்னிப்பு-
எழுதக்கூடிய-
காகிதங்கள்-
எங்கே!?
என்றெல்லாம்-
அழவில்லையே!!
என்னை-
புதைக்க-
என் தேசத்தில்-
கொஞ்சம் இடம்-
இல்லையா!?-என்பதை-
தவிர -
வேறில்லையே!
சிறையிலேயே-
இருந்தார்!
அதிலேயே-
இறந்தார்!
அந்தமான்-
சிறையில்-
இன்னொருவர்-
இருந்தார்!
உயிர் பிச்சை-
கேட்டு-
வெளியே-
வந்தார்!
காந்தி கொலை-
வழக்கில்-
முக்கிய-
குற்றவாளிகளில்-
ஒருவர்-
அவர்!
தேசத்தை-
துண்டாடும்-
"சிந்தாந்தத்தை"-
உருவாக்கிய-
ஊற்றுக்கண்களில்
ஒருவர்-
அவர்!
இவர்தான்-
இன்று காந்திக்கு-
அருகில்-
நாடாளுமன்றத்தில்-
புகைப்படமாக-
தொங்கி கொண்டிருக்கிறார்!
அவர்தான்-
வீர(!!!)சாவர்க்கர்!
பாவம்-
காந்தி-
உயிரோடு-
இருக்கையிலும்-
"துரத்தியவர்கள் !"
"படத்தை கூட"-
விடாமல்-
துரத்திகொண்டிருக்கிறார்கள்!
ஆம்-
நாம் "உண்மையை-"
மறக்கிறோம்!
"பொய்யை"-
தெரிந்தோ-
தெரியாமலோ-
ஏற்கிறோம்!
மன்னரின்-
உடலையாவது-
விட்டார்களா!?
ஆங்கிலேயர்கள்-
அவ்வளவு-
நல்லவர்களா!?
சொல்கிறேன்-
கொஞ்சம்-
பொறுத்து-
கொள்கிறீர்களா!?
(தொடரும்....)
குறிப்பு-பி ஜே பி ஆட்சிகாலத்தில்-
கலாம் அவர்களால்-நாடாளுமற்றதில் சாவர்க்கர்
புகைப்படம் திறக்கப்பட்டது)
இருந்த -
மன்னர்!
சிறைவாசியாக-
ஆனார்!
நாடு-
கடத்தப்பட்டார்!
ரங்கூனில்-
சிறைவைக்கபட்டார்!
தள்ளாத-
வயதிலும்-
தளர்த்திகொள்ளவில்லை-
துணிவை!
சிறைகம்பிகளுக்கு-
உணர்வுகள்-
இருக்குமானால்-
தானாக -
திறந்திருக்கும்-
கதவை!
ஆண்டுகள்-
கழிந்தது!
உடலின்-
நிலை-
பலவீனம்-
அடைந்தது!
பகதூர்ஷா-
கன்னங்களை-
ஈரமாக்கியது-
கண்ணீர் -
துளிகள்!
பார்ப்போம்-
அது-
என்ன -
காரணங்கள்!?
என் ஆட்சியையும்-
அதிகாரமும்-
எங்கே!?
பெற்ற பிள்ளைகள்-
எங்கே!?
பொன்னும்-
பொருளையும்-
எங்கே!?
மாட மாளிகைகள்-
எங்கே!?
மன்னிப்பு-
எழுதக்கூடிய-
காகிதங்கள்-
எங்கே!?
என்றெல்லாம்-
அழவில்லையே!!
என்னை-
புதைக்க-
என் தேசத்தில்-
கொஞ்சம் இடம்-
இல்லையா!?-என்பதை-
தவிர -
வேறில்லையே!
சிறையிலேயே-
இருந்தார்!
அதிலேயே-
இறந்தார்!
அந்தமான்-
சிறையில்-
இன்னொருவர்-
இருந்தார்!
உயிர் பிச்சை-
கேட்டு-
வெளியே-
வந்தார்!
காந்தி கொலை-
வழக்கில்-
முக்கிய-
குற்றவாளிகளில்-
ஒருவர்-
அவர்!
தேசத்தை-
துண்டாடும்-
"சிந்தாந்தத்தை"-
உருவாக்கிய-
ஊற்றுக்கண்களில்
ஒருவர்-
அவர்!
இவர்தான்-
இன்று காந்திக்கு-
அருகில்-
நாடாளுமன்றத்தில்-
புகைப்படமாக-
தொங்கி கொண்டிருக்கிறார்!
அவர்தான்-
வீர(!!!)சாவர்க்கர்!
பாவம்-
காந்தி-
உயிரோடு-
இருக்கையிலும்-
"துரத்தியவர்கள் !"
"படத்தை கூட"-
விடாமல்-
துரத்திகொண்டிருக்கிறார்கள்!
ஆம்-
நாம் "உண்மையை-"
மறக்கிறோம்!
"பொய்யை"-
தெரிந்தோ-
தெரியாமலோ-
ஏற்கிறோம்!
மன்னரின்-
உடலையாவது-
விட்டார்களா!?
ஆங்கிலேயர்கள்-
அவ்வளவு-
நல்லவர்களா!?
சொல்கிறேன்-
கொஞ்சம்-
பொறுத்து-
கொள்கிறீர்களா!?
(தொடரும்....)
குறிப்பு-பி ஜே பி ஆட்சிகாலத்தில்-
கலாம் அவர்களால்-நாடாளுமற்றதில் சாவர்க்கர்
புகைப்படம் திறக்கப்பட்டது)