சீனி கவிதைகள் சீரிய பதிவுகள்
Thursday 31 May 2018
தெரு நாய்..!
தெருவில் கிடந்த ஒன்றை
தலையில் தூக்கி ஆடியதற்கு
நன்றிக் கடனாகத் தான்
கருத்து சொல்வதாக
கடித்து குதறி இருக்கிறது
தெரு நாயொன்று..!
Sunday 6 May 2018
கவலைப்படாதே..
சோதனைப்
பெருங்கடல்
உன்
முன்
நின்றால்
என்ன
.!?
உன்னிடம்
தான்
(
இறை
)
நம்பிக்கை
யெனும்
கைத்தடி
இருக்கிறதே
...
Saturday 5 May 2018
வேட்டி..
எப்போதாவது
கட்டும்
வேட்டி
எப்பொழுது
அவிழ்ந்து
விடுமோ
என்ற
பதற்றத்தை
போலவே
உன்னை
சந்திக்கும்போதெல்லாம்
வாய்
தவறி
வார்த்தை
வந்து
விழுந்திடுமோ
என
அஞ்சுகிறேன்
.!
Newer Posts
Older Posts
Home
View mobile version
Subscribe to:
Posts (Atom)