சீனி கவிதைகள் சீரிய பதிவுகள்
Thursday, 31 May 2018
தெரு நாய்..!
தெருவில் கிடந்த ஒன்றை
தலையில் தூக்கி ஆடியதற்கு
நன்றிக் கடனாகத் தான்
கருத்து சொல்வதாக
கடித்து குதறி இருக்கிறது
தெரு நாயொன்று..!
Sunday, 6 May 2018
கவலைப்படாதே..
சோதனைப்
பெருங்கடல்
உன்
முன்
நின்றால்
என்ன
.!?
உன்னிடம்
தான்
(
இறை
)
நம்பிக்கை
யெனும்
கைத்தடி
இருக்கிறதே
...
Saturday, 5 May 2018
வேட்டி..
எப்போதாவது
கட்டும்
வேட்டி
எப்பொழுது
அவிழ்ந்து
விடுமோ
என்ற
பதற்றத்தை
போலவே
உன்னை
சந்திக்கும்போதெல்லாம்
வாய்
தவறி
வார்த்தை
வந்து
விழுந்திடுமோ
என
அஞ்சுகிறேன்
.!
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)