பெண்ணின் முந்தானைக்குள்ளும்
ஆணின் புன்னகைக்குள்ளும்
புதைந்து போவதுண்டு.!
#கண்ணீர்
காற்றில் கலந்திட்ட உன்னை
கவிதையில் ஒளிந்திட்ட உன்னை
ஸ்பரிசத்தில் நிறைந்திட்ட உன்னை
கரும்பில் கரைந்திட்ட உன்னை
உணர்வில் உறைந்திட்ட உன்னை
புகைத்தில் எங்கே தேடுவேன் உன்னை.!