சீனி கவிதைகள் சீரிய பதிவுகள்
காற்றில் கலந்திட்ட உன்னை
கவிதையில் ஒளிந்திட்ட உன்னை
ஸ்பரிசத்தில் நிறைந்திட்ட உன்னை
கரும்பில் கரைந்திட்ட உன்னை
உணர்வில் உறைந்திட்ட உன்னை
புகைத்தில் எங்கே தேடுவேன் உன்னை.!
No comments:
Post a Comment