சீனி கவிதைகள் சீரிய பதிவுகள்
Tuesday, 23 April 2019
புத்தகமே..
மயிலிறகாய்
உனக்குள் புதையவே
விரும்புகிறேன்
புத்தகமே ...
சடங்கள்..
தாகமுள்ள மரங்கள் படகுகளாகின்றன.இலக்குள்ள மனிதன் பயணிக்கத் தொடங்கி விடுகிறான் .குறிக்கோளற்ற சடங்கள்தான் பேசிக் கொண்டே அலைகிறது...
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)