Wednesday 9 July 2014

ரமழான் ..!!

தாயின் அரவணைப்பில்
துயில்கொள்ளும்போது!

தொட்டிலில் போட செல்கையில்
சிணுங்கி அழும் குழந்தையைப்போல்!

ரமழான் கடக்கிறது என
எண்ணுகையில்!

மனதும் கலங்கதான் செய்கிறது
அக்குழந்தையைப்போல்!

     

1 comment:

  1. சிறப்பான உவமை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete