Saturday 28 April 2018

திருந்திருக்கிறேனா..!?

கடல் அலையே
மரக்கிளையே

நிழலே
விழுதே

தென்காற்றே
தேனூற்றே

மேகமே
தாகமே

என்னை நினைவிருக்கா.!?

திரும்பவே வர மாட்டேன் என்றவன்
திரும்பவும் வந்திருக்கிறேன்!

திருந்திருக்கிறேனே எனும் கேள்வியை
உன்னிடமே கேட்டு நிற்கிறேன்!



No comments:

Post a Comment