சீனி கவிதைகள் சீரிய பதிவுகள்
நீ செய்த தர்மம்
நீ விளைத்த கர்மம்
நீ சிந்தும் புன்னகை
நீ கொண்ட நம்பிக்கை
நீ வச்ச பாசம்
நீ போடும் வேசம்
நீ செய்த தியாகம்
நீ புரிந்த வஞ்சகம்
நீ கற்ற கல்வி
நீ கொண்ட வேள்வி!
நீ வேண்டாமென்றாலும் அது
உன்னை விலகுவதில்லை.!
No comments:
Post a Comment