Thursday 1 November 2012

கவிதையா தெரியுமா...!?

திக்கி-
திணறி-
முக்கி-
முணங்கி-
எழுதினாலும்-
எனக்கே-
தெரியவில்லை-
கவிதையாக!

கனியே-
முக்கனியே!

நீ!
பிச்சி-
கசக்கி-
வீசும்-
காகித துண்டுகளும்-
தெரிகிறதே-
ஹைக்கூ-
கவிதைகளாக!

13 comments:

  1. அருமை அருமை
    அவளே பரிபூரணக் கவிதையாக இருப்பதால்
    அவள் கைபட்டதும் கவிதையாகிறதோ ?
    மனம் கவர்ந்த படைப்பு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. Ramani ayya!

      ungal muthal varukaikkum-
      azhaiya karuthirkkum-
      mikka nantrikal ayyaa..!

      Delete
  2. மனதைக் கவர்ந்தவள் புன்னகை சிந்தினால் கூட அது கவிதை தான்...

    நல்ல கவிதை சீனி. பாராட்டுகள்.

    ReplyDelete
  3. ஹைக்கூ மிக அருமையாக உள்ளது.....

    நன்றி,
    மலர்
    http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete
  4. அப்படித்தான் தெரியும்.. காதல் கண்களுக்கு.. அருமை

    ReplyDelete