Tuesday 4 June 2013

நாளை நமதே!

சகோதரா!
கலங்காதே!
கவலைபடாதே!

சொல்லடிகளால்-
சுருண்டு விடாதே!

நாளைய-
 வெற்றி நமதே!

நன்றாக -
எத்துபவனுக்கே -
இலக்கை  (கோல்)அடையும்-
காற்பந்தாட்ட-
பந்து!

வலிகளையும்-
வேதனையும்-
தாங்குபவனுக்கே-
சேர்ந்திடும்-
வெற்றி வந்து!

5 comments:

  1. வலிகளை ஏற்றால் தான் வெற்றி...

    ReplyDelete
  2. (வழிகளையும்---வலிகளையும்)

    ReplyDelete
  3. வழிகள் தான் வெற்றியின் அடையாளம்...

    ReplyDelete
  4. நாளை என்றொரு நாளுமுண்டு
    நமக்காய் விடியும் நல்லதென்று
    தோளை நிமிர்த்து நீஉணர்ந்து
    தோல்வி தோற்றுவிடும் நீநிகழ்த்து

    ReplyDelete
  5. நாளை நமதே என்ற நம்பிக்கை நிச்சயம் வேண்டும்......

    தொடரட்டும் கவிதைகள்.

    ReplyDelete