சீனி கவிதைகள் சீரிய பதிவுகள்
Friday, 4 November 2016
கவிக்குழந்தை.!
என்னிடம் சமர்த்தாக இருக்கும்
கவிதைக் குழந்தை
உன்னைக் கண்டால் தான்
சிணுங்கிக் கொண்டே அழுகிறது!
உன்னிடம் வருவதற்காக..!
1 comment:
சிவகுமாரன்
5 November 2016 at 10:34
குழந்தை வெகு அழகு. அள்ளிக் கொஞ்சலாம் போல
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
குழந்தை வெகு அழகு. அள்ளிக் கொஞ்சலாம் போல
ReplyDelete