Thursday 31 July 2014

கும்பகோணத்தீ விபத்து !

குழந்தைகளை எரித்த
தீயே!

நீ!
நீதியையுமா..!?
எரித்துவிட்டாய்!

      

2 comments:

  1. தீயினால் சுட்ட வடு ஆறவில்லை.....

    தீர்ப்பு தந்த வடு இன்னமும் அதிகமாய்...

    ReplyDelete
  2. உணர்ச்சி வரிகள்
    தொடருங்கள்

    ReplyDelete