உன்னை எழுதாத-
கவிஞனா ?
உன்னை-
எழுதாதவனும்-
கவிஞனா?
----------------
அன்று -
உன் வெளிச்சமே-
என் வீடானது!
இன்று-
கோழி கூடை போல-
அடுக்கு மாடி-
கூடு ஒன்றில்-
வாழ்வது!
இதில் எங்கே-
நாகரிக மேதாவிகள்-
உன்னை ரசிப்பது!?
-----------------------
அந்த நாளில்-
சுக்ரன்-
புதன்-
சனி-
எல்லோரும் வாராங்க-
கல்யாணம் வேண்டாம்-
ஜோசியக்காரன்!
கல்யாணம் என்றால்-
நாலு பேரு வரத்தான்-
செய்வாங்க-
கோபத்தில்-
மாப்பிள்ளைகாரன்!
-------------------------
நீண்ட இருளில்-
ஒளி வீசும்-
நிலவு!
நிலவிலே கறையை-
பார்ப்பவன்-
மனம் தான்-
முடவு!
மகிழ்கிறான்-
அடுத்தவரிடம்-
நிறையை பார்ப்பவன்!
நிம்மதி இழக்கிறான்-
அடுத்தவன் குறையை-
துருவி காண்பவன்!
---------------------
எழுத்தை படித்தால்-
எழுதியவனை-
தேடுகிறானே!
பிரமாண்ட-
கட்டிடத்தை கண்டால்-
கட்டியவனை -
அறிய தேடுகிறானே!
அழகிய நிலவே-
உன்னை படைத்தவனை-
அறிந்திட மறுக்கிறானே!
---------------------
மறையும்-
வரும்-
வெண்மதியும்!
நீதியும்!
வலுபெற்று -
இருக்கிறது -
இன்று-
அநீதி!
ஒரு நாள்-
அறுத்தெறியும்-
நீதி!
------------------
புழுதிகள்-
மேகங்கள்-
கிரகணங்கள்-
தற்காலிகமாக-
மறைக்கலாம்-
நிலவினை!
இழி சொற்கள்-
கேவலங்கள்-
அவமானங்கள்-
நிரந்தரமாக-
தடுத்திடாது-
லட்சியம்-
கொண்டவனை!
---------------------
கவிஞனா ?
உன்னை-
எழுதாதவனும்-
கவிஞனா?
----------------
அன்று -
உன் வெளிச்சமே-
என் வீடானது!
இன்று-
கோழி கூடை போல-
அடுக்கு மாடி-
கூடு ஒன்றில்-
வாழ்வது!
இதில் எங்கே-
நாகரிக மேதாவிகள்-
உன்னை ரசிப்பது!?
-----------------------
அந்த நாளில்-
சுக்ரன்-
புதன்-
சனி-
எல்லோரும் வாராங்க-
கல்யாணம் வேண்டாம்-
ஜோசியக்காரன்!
கல்யாணம் என்றால்-
நாலு பேரு வரத்தான்-
செய்வாங்க-
கோபத்தில்-
மாப்பிள்ளைகாரன்!
-------------------------
நீண்ட இருளில்-
ஒளி வீசும்-
நிலவு!
நிலவிலே கறையை-
பார்ப்பவன்-
மனம் தான்-
முடவு!
மகிழ்கிறான்-
அடுத்தவரிடம்-
நிறையை பார்ப்பவன்!
நிம்மதி இழக்கிறான்-
அடுத்தவன் குறையை-
துருவி காண்பவன்!
---------------------
எழுத்தை படித்தால்-
எழுதியவனை-
தேடுகிறானே!
பிரமாண்ட-
கட்டிடத்தை கண்டால்-
கட்டியவனை -
அறிய தேடுகிறானே!
அழகிய நிலவே-
உன்னை படைத்தவனை-
அறிந்திட மறுக்கிறானே!
---------------------
மறையும்-
வரும்-
வெண்மதியும்!
நீதியும்!
வலுபெற்று -
இருக்கிறது -
இன்று-
அநீதி!
ஒரு நாள்-
அறுத்தெறியும்-
நீதி!
------------------
புழுதிகள்-
மேகங்கள்-
கிரகணங்கள்-
தற்காலிகமாக-
மறைக்கலாம்-
நிலவினை!
இழி சொற்கள்-
கேவலங்கள்-
அவமானங்கள்-
நிரந்தரமாக-
தடுத்திடாது-
லட்சியம்-
கொண்டவனை!
---------------------