சீனி கவிதைகள் சீரிய பதிவுகள்
நதியிடம்
தன்னை ஒப்படைத்துக் கொண்ட
சருகுகள் கிழிப்படுவதில்லை.!
பாதங்கள் எனதென்றாலும்
பாதை நீ காட்டியது.!
பார்வைகள் பசியாரும்போது
வார்த்தைகள்
வீண்விரயம்தான்.!