Saturday 11 April 2015

அவள் சொல்ல மறந்த கவிதை..!!(49)

மண்ணில் விழுந்து
மறைவதற்குள்!

உன் உள்ளங்கையில் 
தாங்கிக்கொள்!

மழைத்துளியான 
என்னை!

     

2 comments: