Sunday 26 April 2015

தீர்மானிக்காதே...!!

நான்
கடந்து வந்த பாதையையோ
அடைந்திட நினைக்கும் இலக்கையோ
அறியாமலும், தெரியாமலும்!

நான்
நடந்துக் கொண்டிருக்கும்
இடத்தை வைத்துக்கொண்டு 
என்னைத் தீர்மானித்து விடாதே!

     

2 comments:

  1. தீர்மானம் செய்யும்
    தீர்க்கமான பாதை
    தீண்டியது மேனியை
    தென்றலாய்!
    அருங்கவிதை ரசித்தேன் நண்பரே!
    நட்புடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com

    ReplyDelete
  2. சிறப்பான கவிதை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete