Wednesday 22 April 2015

யார்டா போன்ல ..!!?(நகைச்சுவை )

(கைப்பேசி அலறலை அணைத்து விட்டு பேச்சைத் தொடர்ந்த நண்பனைப் பார்த்து.)

     "என்னடா..!?போன்ல கூப்பிட்டது யாரு..!?உன் மனைவியா.!?

    "ஆமா.!உனக்கெப்படித் தெரியும் .!?

       "அதான்.!"எவன்டி ஒன்னப் பெத்தான்.?கையில கெடச்சா செத்தான்"னு ரிங்டோன் வச்சிருந்தியே..!!

       

2 comments: