Wednesday 30 March 2016

மரம்...!!

சருகுகளை நினைத்து வருந்துவதில்லை
துளிர்விடத் தெரிந்த
மரங்கள் !

1 comment:

  1. சிறப்பாகச் சொன்னீர்கள்..... பாராட்டுகள்.

    ReplyDelete