வட்டியில-
வயிறு -
வளர்கிறவர்கள் கூட-
வாழுறாங்க!
கள்ள உறவு-
கல்சடைகளும்-
கலியுலகில்-
இருக்குறாங்க!
எல்லை -
விரிவுபடுத்தகூட -
"எழவுகளை" நடத்தி-
எகத்தாளமா-
இருக்கிறாங்க!
பச்ச பிள்ளைகளை-
பிச்சி எரிந்தவங்க கூட-
பந்தா காட்டுறாங்க!
நயவஞ்சக-
நம்பிக்கை துரோகிகள்கூட-
நல்லவனா-
நாடகமாடுறாங்க !
பார்வையாலேயே-
பலாத்காரம்-
பண்ணிக்கொண்டு-
புனித வேடமும்-
போடுறாங்க!
இன சுத்திகரிப்பு-
நடத்தி விட்டு-
இன்முகத்தோடு-
பேட்டியளிக்கிறாங்க!
இத்தனை -
ஜென்மங்களும்-
வாழயிலே!
"ஒற்றை கோரிக்கைக்காக"-
ஒற்ற உயிரை-
மாய்ப்பது-
உயர்ந்ததல்ல!
தீக்குளிப்பதால்-
தற்கொலை செய்வதால்-
நீதி கிடைக்குமா!?
அநியாயம்-
செய்தவனுக்குதான்-
தண்டனை கிட்டுமா!?
அநீதி இழைக்கப்பட்ட-
மக்களுக்காக-
குரல் கொடுப்பதில்-
தவறில்லை!
"ஒரே கூக்குரலில்"-
உயிர் இழப்பது-
சரி இல்லை!
உயிருள்ளவரை-
நீதிக்காக-
போராடுங்கள்!
உலகம்-
ஒருநாள்-
இல்லாவிட்டாலும்-
ஒரு நாள்-
செவி சாய்ப்பார்கள்!
உங்களது-
"குரலே அடங்கி"-
விட்டால்-
யார் அறிவார்கள்!?
திடீர் காளான்களாக-
"திடீர் மறைவு"-
வேண்டாம்!
மலைபோல்-
நிலைத்திருக்க-
நியாயவாதங்களை-
விதைத்திட-
வேண்டும்!
தீக்குளிப்பு!
இனி வேண்டாம்-
அந்நினைப்பு!
// சில கோரிக்கைகளுக்காக சில
பேர்கள் தீக்குளிப்பு செய்த செய்தி வாசித்தபோது மனதை நெருடிய வரிகள்//
வயிறு -
வளர்கிறவர்கள் கூட-
வாழுறாங்க!
கள்ள உறவு-
கல்சடைகளும்-
கலியுலகில்-
இருக்குறாங்க!
எல்லை -
விரிவுபடுத்தகூட -
"எழவுகளை" நடத்தி-
எகத்தாளமா-
இருக்கிறாங்க!
பச்ச பிள்ளைகளை-
பிச்சி எரிந்தவங்க கூட-
பந்தா காட்டுறாங்க!
நயவஞ்சக-
நம்பிக்கை துரோகிகள்கூட-
நல்லவனா-
நாடகமாடுறாங்க !
பார்வையாலேயே-
பலாத்காரம்-
பண்ணிக்கொண்டு-
புனித வேடமும்-
போடுறாங்க!
இன சுத்திகரிப்பு-
நடத்தி விட்டு-
இன்முகத்தோடு-
பேட்டியளிக்கிறாங்க!
இத்தனை -
ஜென்மங்களும்-
வாழயிலே!
"ஒற்றை கோரிக்கைக்காக"-
ஒற்ற உயிரை-
மாய்ப்பது-
உயர்ந்ததல்ல!
தீக்குளிப்பதால்-
தற்கொலை செய்வதால்-
நீதி கிடைக்குமா!?
அநியாயம்-
செய்தவனுக்குதான்-
தண்டனை கிட்டுமா!?
அநீதி இழைக்கப்பட்ட-
மக்களுக்காக-
குரல் கொடுப்பதில்-
தவறில்லை!
"ஒரே கூக்குரலில்"-
உயிர் இழப்பது-
சரி இல்லை!
உயிருள்ளவரை-
நீதிக்காக-
போராடுங்கள்!
உலகம்-
ஒருநாள்-
இல்லாவிட்டாலும்-
ஒரு நாள்-
செவி சாய்ப்பார்கள்!
உங்களது-
"குரலே அடங்கி"-
விட்டால்-
யார் அறிவார்கள்!?
திடீர் காளான்களாக-
"திடீர் மறைவு"-
வேண்டாம்!
மலைபோல்-
நிலைத்திருக்க-
நியாயவாதங்களை-
விதைத்திட-
வேண்டும்!
தீக்குளிப்பு!
இனி வேண்டாம்-
அந்நினைப்பு!
// சில கோரிக்கைகளுக்காக சில
பேர்கள் தீக்குளிப்பு செய்த செய்தி வாசித்தபோது மனதை நெருடிய வரிகள்//