Tuesday 9 July 2019

ஆச்சர்யம்..

நீ தங்கியிருக்கும்
நெஞ்சுக் கூட்டிலிருந்து
கவிதைகள் தோன்றாம லிருந்தால்தான்
ஆச்சர்யம்...!

No comments:

Post a Comment