Monday 11 April 2011

அதெப்படி ??

கலையை ரசிப்பவன்-
கலைஞன் ஆகிறான்.

கவிதையை ரசிப்பவன் -
கவிஞன் ஆகிறான்

வானொலியை நேசிப்பவன்-
நேயர் ஆகிறான்

பத்திரிக்கை வாசிப்பவன் -
வாசகன் ஆகிறான்

பெண்ணே !
உன்னையே நினைப்பவன் -
ஏன் பைத்தியம் ஆகிறான் !

No comments:

Post a Comment