Monday 18 April 2011

கண்ணீர்!!

உப்பு கரிக்கும்-
 கடல் நீர் !

அதுதான்-வரதட்சணை கொடுக்க முடியாத -
ஏழை தகப்பனின் -
கண்ணீர்!!

No comments:

Post a Comment