Monday 18 July 2011

தன் வினை..!

மாது -
சபிக்கிறாள்!

மருமகளோடு '-
தனியா'போன-
மகனை பார்த்து!

மணந்தவனை-
மாமியாரை -
விட்டு 'தனியா'-
கூட்டி வந்ததை -
மறந்து!

2 comments: